மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அத்துடன் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கரையோர பகுதிகளில் இன்று காலை மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய கால நிலை தொடர்பான விபரங்கள்...!
- Master Admin
- 06 November 2020
- (450)

தொடர்புடைய செய்திகள்
- 28 March 2021
- (662)
கொரோனா தொற்றால் இருவர் மரணம்
- 16 December 2023
- (376)
எப்போதும் மோதிக்கொள்ளும் இரண்டு ராசியினர...
- 07 October 2024
- (275)
உங்களுடைய பிறந்த மாதத்தை வைத்தே நீங்கள்...
யாழ் ஓசை செய்திகள்
லைப்ஸ்டைல் செய்திகள்
1/2 கப் பாசிப்பருப்பில் அட்டகாசமான சுவையில் அல்வா...
- 26 July 2025
இத தவறாம செய்ங்க.. தலைமுடி முழங்கால் வரை வளரும்
- 23 July 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.