மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அத்துடன் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கரையோர பகுதிகளில் இன்று காலை மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய கால நிலை தொடர்பான விபரங்கள்...!
- Master Admin
- 06 November 2020
- (591)
தொடர்புடைய செய்திகள்
- 31 July 2024
- (200)
ஏழு தலைமுறை பாவம் போக்க ஏகாதசி விரதம் ;...
- 30 December 2023
- (456)
பிறக்க போகும் 2024 ம் ஆண்டு சூப்பரா இருக...
- 18 March 2021
- (525)
மருந்துகளை திருடிய மூவர் கைது
யாழ் ஓசை செய்திகள்
ஆளுநர் பச்சைக்கொடி - நாளை முதல்வராகும் விஜய்
- 09 May 2026
மீண்டும் ஆளுநரைச் சந்திக்க புறப்பட்டார் விஜய்
- 09 May 2026
சினிமா செய்திகள்
Mortal Kombat II : திரை விமர்சனம்
- 09 May 2026
Sanam Shetty
- 06 May 2026
Saanve megghana
- 25 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
