தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தலுக்கு உள்வாங்கப்பட்டுள்ளவர்களில் 43 பேர் இன்றைய தினம் தனிமைப்படுத்தல் காலத்தினை நிறைவு செய்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
தனியார் உணவகங்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்களே இன்றைய தினம் தனிமைப்படுத்தல் காலத்தினை நிறைவு செய்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் தனிமைப்படுத்தல் காலத்தினை நிறைவு செய்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 63,644 ஆக அதிகரித்துள்ளது.
43 பேர் தனிமைப்படுத்தலினை நிறைவு செய்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்..!
- Master Admin
- 06 November 2020
- (565)
தொடர்புடைய செய்திகள்
- 06 December 2024
- (233)
கனவில் பாம்புகள் வந்தால் இத்தனை அதிர்ஷ்ட...
- 20 May 2024
- (328)
சுக்கிரன் பெயர்ச்சியால் பண நெருக்கடிக்கு...
- 28 April 2025
- (296)
இந்த ராசிக்காரர பெண்கள் வாயை திறந்தாலே ப...
யாழ் ஓசை செய்திகள்
பொஸ்னியாவை அதிரடியாக வீழ்த்திய சுவிட்சர்லாந்து
- 19 June 2026
சினிமா செய்திகள்
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
- 13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
- 09 June 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
