நிலவுகின்ற சீரற்ற காலநிலையினால் யாழ்ப்பாணம் - நயினாத்தீவினை அண்மித்த கடற்பரப்பில் நீரின் மட்டம் அதிகரித்துள்ளது.
கடந்த இரு தினங்களாக நிலவும் அதிக மழையுடனான சீரற்ற காலநிலையினாலும் அதிகரித்துள்ள காற்றின் வேகத்தினாலும் வட மாகாணத்தை சூழவுள்ள கடற்பரப்பு கொந்தளிப்பு நிலையை அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் நயினாத்தீவிற்கு பிரவேசிக்கும் பாதை நீரில் மூழ்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நயினாத்தீவினை அண்மித்த கடற்பரப்பில் கடல் நீரின் மட்டம் அதிகரித்துள்ளது...!
- Master Admin
- 10 November 2020
- (471)
தொடர்புடைய செய்திகள்
- 01 April 2021
- (546)
ஊவா மாகாண அமைச்சுகளின் விடயதானங்களில் இர...
- 19 January 2021
- (630)
கடந்த 18 நாட்களில் மாத்திரம் இத்தனை கொரோ...
- 06 June 2025
- (506)
சூரிய ராசியில் கேதுவாம்! இனி ராஜவாழ்க்கை...
யாழ் ஓசை செய்திகள்
ஆளுநர் பச்சைக்கொடி - நாளை முதல்வராகும் விஜய்
- 09 May 2026
மீண்டும் ஆளுநரைச் சந்திக்க புறப்பட்டார் விஜய்
- 09 May 2026
சினிமா செய்திகள்
Mortal Kombat II : திரை விமர்சனம்
- 09 May 2026
Sanam Shetty
- 06 May 2026
Saanve megghana
- 25 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
