நிலவுகின்ற சீரற்ற காலநிலையினால் யாழ்ப்பாணம் - நயினாத்தீவினை அண்மித்த கடற்பரப்பில் நீரின் மட்டம் அதிகரித்துள்ளது.
கடந்த இரு தினங்களாக நிலவும் அதிக மழையுடனான சீரற்ற காலநிலையினாலும் அதிகரித்துள்ள காற்றின் வேகத்தினாலும் வட மாகாணத்தை சூழவுள்ள கடற்பரப்பு கொந்தளிப்பு நிலையை அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் நயினாத்தீவிற்கு பிரவேசிக்கும் பாதை நீரில் மூழ்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நயினாத்தீவினை அண்மித்த கடற்பரப்பில் கடல் நீரின் மட்டம் அதிகரித்துள்ளது...!
- Master Admin
- 10 November 2020
- (488)
தொடர்புடைய செய்திகள்
- 14 July 2025
- (173)
ஒழுங்காக வேலை செய்த கடிகாரம் திடீரெ நின்...
- 10 April 2024
- (321)
நண்பர்களுடன் வதந்திகளை கிசுகிசுக்கும் ரா...
- 02 April 2021
- (614)
15 வயது சிறுவனின் சடலம் மீட்பு!
யாழ் ஓசை செய்திகள்
இலங்கையில் நிகழ்ந்த மருத்துவ அற்புதம்!
- 14 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
- 04 July 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
