பெருந்தோட்டதுறையில் இறப்பரில் ஆன கூடைகள் பயன்படுத்த ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து மூங்கில் உற்பத்தியிலான கூடைகள் பயன்பாடு குறைவடைந்துள்ளது.
இந்நிலையில் கூடை உற்பத்தியாளர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர்.
தேயிலை கொழுந்து பறித்து கூடைகளிலேயே சேகரித்து வந்தனர்.
தற்பொழுது இறப்பரில் தயாரிக்கப்பட்ட கூடைகளை பயன்படுத்துகின்றனர்.
ஆகையினால் மூங்கிலில் கூடை தயாரிப்பவர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
நிறுவனங்களில் குப்பைகளை சேகரிப்பதற்கேனும் மூங்கில் உற்பத்திகளிலான கூடைகளை பயன்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மூங்கில் கூடை உற்பத்தியாளர்கள் முன்வைத்துள்ள கோரிக்கை..!
- Master Admin
- 12 November 2020
- (331)

தொடர்புடைய செய்திகள்
- 02 June 2025
- (154)
இன்றைய தினம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு ந...
- 07 April 2021
- (551)
மதுபான விற்பனை நிலையங்களுக்கு பூட்டு
- 03 June 2025
- (151)
மன அழுத்தத்தை குறைக்கும் காலிஃப்ளவர் மசா...
யாழ் ஓசை செய்திகள்
லைப்ஸ்டைல் செய்திகள்
1/2 கப் பாசிப்பருப்பில் அட்டகாசமான சுவையில் அல்வா...
- 26 July 2025
இத தவறாம செய்ங்க.. தலைமுடி முழங்கால் வரை வளரும்
- 23 July 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.