பெருந்தோட்டதுறையில் இறப்பரில் ஆன கூடைகள் பயன்படுத்த ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து மூங்கில் உற்பத்தியிலான கூடைகள் பயன்பாடு குறைவடைந்துள்ளது.
இந்நிலையில் கூடை உற்பத்தியாளர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர்.
தேயிலை கொழுந்து பறித்து கூடைகளிலேயே சேகரித்து வந்தனர்.
தற்பொழுது இறப்பரில் தயாரிக்கப்பட்ட கூடைகளை பயன்படுத்துகின்றனர்.
ஆகையினால் மூங்கிலில் கூடை தயாரிப்பவர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
நிறுவனங்களில் குப்பைகளை சேகரிப்பதற்கேனும் மூங்கில் உற்பத்திகளிலான கூடைகளை பயன்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மூங்கில் கூடை உற்பத்தியாளர்கள் முன்வைத்துள்ள கோரிக்கை..!
- Master Admin
- 12 November 2020
- (310)

தொடர்புடைய செய்திகள்
- 12 May 2022
- (500)
பல்கலைக்கழக அனுமதிக்கான நேர்முகத் தேர்வு...
- 11 August 2024
- (233)
சனியால் பிடிபட்ட சூரியன் பணத்தை கொத்தாக...
- 07 May 2024
- (2293)
கூடவே இருந்து முதுகில் குத்தும் ராசியினர...
யாழ் ஓசை செய்திகள்
இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பு
- 07 June 2025
4,622 பொசன் தானங்கள் ஏற்பாடு
- 07 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.