பெருந்தோட்டதுறையில் இறப்பரில் ஆன கூடைகள் பயன்படுத்த ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து மூங்கில் உற்பத்தியிலான கூடைகள் பயன்பாடு குறைவடைந்துள்ளது.
இந்நிலையில் கூடை உற்பத்தியாளர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர்.
தேயிலை கொழுந்து பறித்து கூடைகளிலேயே சேகரித்து வந்தனர்.
தற்பொழுது இறப்பரில் தயாரிக்கப்பட்ட கூடைகளை பயன்படுத்துகின்றனர்.
ஆகையினால் மூங்கிலில் கூடை தயாரிப்பவர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
நிறுவனங்களில் குப்பைகளை சேகரிப்பதற்கேனும் மூங்கில் உற்பத்திகளிலான கூடைகளை பயன்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மூங்கில் கூடை உற்பத்தியாளர்கள் முன்வைத்துள்ள கோரிக்கை..!
- Master Admin
- 12 November 2020
- (382)
தொடர்புடைய செய்திகள்
- 13 July 2020
- (986)
தனியார் பாடசாலைகள், கல்வி நிறுவனங்களுக்க...
- 16 July 2020
- (521)
கந்தக்காடு குறித்து இன்னும் நான்கு நாட்க...
- 27 March 2021
- (684)
யாழ். வைத்தியசாலை நிர்வாகம் பொதுமக்களுக்...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கையிலும் அதிகரித்த தங்கத்தின் விலை
- 26 January 2026
உயர்கல்வித் துறையில் சீர்திருத்தம் : கல்வி அமைச்சின் தீர்மானம்
- 25 January 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
