கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக வீதியில் மரணித்திருப்பதாக தெரிவித்து போலியான சரீரங்களின் படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டோர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது காவற்துறை ஊடகப் பேச்சாளரும் பிரதி காவற்துறைமா அதிபருமான அஜித் ரோஹண இதனைத் தெரிவித்தார்.
கொரோனா மரணம் தொடர்பில் போலியான செய்திகளை பதிவிட்டோர் மீதான விசாரணைகள் ஆரம்பம்
- Master Admin
- 13 November 2020
- (377)

தொடர்புடைய செய்திகள்
- 29 March 2024
- (263)
உடலில் அதிகம் அழுக்கு நிறைந்த பகுதி எது...
- 25 March 2021
- (553)
இலங்கையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை...
- 27 June 2025
- (93)
நல்லெண்ணை விளக்கு ஏற்றுவீங்களா? இந்த 2 ப...
யாழ் ஓசை செய்திகள்
முடிவுக்கு வந்த கொள்கலன் நெரிசல்
- 29 June 2025
மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை
- 29 June 2025
போக்குவரத்து நெரிசலை குறைக்க அரசாங்கம் புதிய முயற்சி
- 29 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.