கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் எலிக்காய்ச்சல் இந்த வருடத்தில் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் ஆய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்தின் நவெம்பர் மாதம் வரையிலாக காலப்பகுதியில் 4500 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் இனங்காணப்பட்டிருந்ததோடு, இந்த வருடத்தில் இதுவரையிலான காலப்பகுதியில் 6900 எலிக்காய்ச்சல் நோயாளரை்கள் பதிவாகியுள்ளனர் என அந்த பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தில் அதிகரித்துள்ள எலிக்காய்ச்சல் நோயாளர்களின் எண்ணிக்கை...!
- Master Admin
- 13 November 2020
- (369)

தொடர்புடைய செய்திகள்
- 15 October 2024
- (325)
இன்னும் 2 நாட்களில் சூரிய பெயர்ச்சி- தொழ...
- 24 June 2025
- (75)
இந்த தேதியில் பிறந்தவங்க காதல் திருமணம்...
- 01 May 2024
- (233)
தலையணை இல்லாமல் தூங்குவது தூக்கமின்மை பி...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
- 26 June 2025
இலங்கையில் தங்கத்தின் விலையில் மாற்றம்
- 26 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.