கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் எலிக்காய்ச்சல் இந்த வருடத்தில் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் ஆய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தின் நவெம்பர் மாதம் வரையிலாக காலப்பகுதியில் 4500 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் இனங்காணப்பட்டிருந்ததோடு, இந்த வருடத்தில் இதுவரையிலான காலப்பகுதியில் 6900 எலிக்காய்ச்சல் நோயாளரை்கள் பதிவாகியுள்ளனர் என அந்த பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.