கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள தொடர்மாடிக் குடியிருப்புக்களில் தொற்றா நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு விசேட நடமாடும் வைத்திய சேவைகளை வழங்க கொழும்பு மாநகர சபை தீர்மானித்துள்ளது.
நாட்டில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த விசேட திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என கொழும்பு மாநகர சபையின் நோய் ஒழிப்பு பிரிவு தெரிவிக்கின்றது.
அத்துடன்இ தமது சுகாதார நிலைமைகள் குறித்து தொலைபேசி ஊடாக அறிந்துக்கொள்ளும் திட்டமொன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வைத்திய குழு 24 மணித்தியாலங்களும் செயற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு வாழ் மக்களுக்கு ஓர் விசேட அறிவிப்பு
- Master Admin
- 14 November 2020
- (441)
தொடர்புடைய செய்திகள்
- 06 April 2021
- (362)
நாடளாவிய ரீதியில் விசேட போக்குவரத்து சேவ...
- 06 April 2021
- (1503)
பரீட்சை எழுதிய மாணவி மயங்கி விழுந்து மரண...
- 18 June 2020
- (600)
கொரோனாவினால் 6 மாதங்களுக்கு தேயிலை ஏற்று...
யாழ் ஓசை செய்திகள்
புதிதாக வாகனங்களை வாங்கியோருக்கு வெளியான முக்கிய தகவல்
- 03 February 2026
வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு சிக்கல்!
- 03 February 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
அலட்சியப்படுத்தவே கூடாத தைராய்டு புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள்!
- 02 February 2026
சர்க்கரை பொங்கல் கோவில் பிரசாத சுவையில் செய்யணுமா?
- 13 January 2026
சினிமா செய்திகள்
அழகே பொறாமை படும் பேரழகாக வந்த ருக்மிணி வசந்த் அணிந்த வந்த உடை, இதோ
- 03 February 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
