தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய சம்பவம் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலயங்களில் 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவௌியை கடைபிடிக்காமை தொடர்பியேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த குற்றம் தொடர்பில் இதுவரையில் 263 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணித்தியாலயங்களில் 42 பேர் கைது
- Master Admin
- 16 November 2020
- (528)
தொடர்புடைய செய்திகள்
- 17 November 2024
- (155)
வங்கி கணக்கு எந்த நாளில் துவங்கினால் பணம...
- 24 April 2024
- (1086)
உங்கள் எல்லா பிரச்சினைகளும் நொடியில் தீர...
- 27 September 2024
- (201)
இந்த பொருட்களை தவறியும் பரிசளிக்காதீங்க....
யாழ் ஓசை செய்திகள்
யாழ்ப்பாணத்தில் இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்..!!!
- 16 July 2026
செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!
- 16 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
