தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய சம்பவம் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலயங்களில் 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவௌியை கடைபிடிக்காமை தொடர்பியேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த குற்றம் தொடர்பில் இதுவரையில் 263 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணித்தியாலயங்களில் 42 பேர் கைது
- Master Admin
- 16 November 2020
- (493)
தொடர்புடைய செய்திகள்
- 03 July 2024
- (377)
12 ஆண்டுகளுக்குப் பின்பு உருவாகும் குபேர...
- 03 July 2024
- (253)
பிரதோஷ நாளான இன்று சிவனின் அருள் கிடைக்...
- 02 July 2024
- (347)
அநேகமாக 5-ம் தேதி பிறந்தவங்க காதல் திரும...
யாழ் ஓசை செய்திகள்
பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்
- 07 April 2026
மீண்டும் தயாரானது யாழ் தேவி
- 06 April 2026
பாடசாலைகளில் வலுசக்தியை பாதுகாக்க புதிய சுற்றறிக்கை
- 06 April 2026
புதன் கிழமை விடுமுறை இரத்து
- 06 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
