பேராதனை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு அதிகாரி ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று (17) காலை ´தெரண அருண´ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்தார்.
அதன்படி, இந்நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளான பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 785 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, குறித்த பொலிஸ் அதிகாரி மற்றும் அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
785 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா!
- Master Admin
- 17 November 2020
- (357)

தொடர்புடைய செய்திகள்
- 02 February 2025
- (150)
தூய்மையான ஆன்மாவை கொண்ட ராசியினர் இவர்கள...
- 27 October 2023
- (463)
அதிகமான விட்டமின் மாத்திரைகள் சாப்பிட்டா...
- 22 February 2021
- (463)
யாழ்.பல்கலை. பட்டமளிப்பு விழா – ஒரு வழிப...
யாழ் ஓசை செய்திகள்
மலேரியா தொற்றால் ஒருவர் யாழ் போதனாவில் பலி
- 10 August 2025
சுவிட்சர்லாந்து நாட்டில் நடந்த வன்முறை! இலங்கையர் ஒருவர் பலி
- 10 August 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
30 நாள் பிளாக் காபி குடிப்பதால் உடலில் நடக்கும் அற்புதங்கள்
- 10 August 2025
இளநீர் தினமும் குடிக்கலாமா? உணவியல் நிபுணர் கூறும் உண்மை
- 06 August 2025
சினிமா செய்திகள்
தனி தீவு வாங்கி சொகுசாக வாழ்ந்து வரும் 39 வயது நடிகை..
- 10 August 2025
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.