பேராதனை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு அதிகாரி ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று (17) காலை ´தெரண அருண´ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்தார்.
அதன்படி, இந்நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளான பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 785 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, குறித்த பொலிஸ் அதிகாரி மற்றும் அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
785 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா!
- Master Admin
- 17 November 2020
- (415)
தொடர்புடைய செய்திகள்
- 26 January 2021
- (678)
எரிபொருள் விலைகளை அதிகரிப்பது தொடர்பாக அ...
- 28 October 2023
- (1458)
தினசரி கண்களுக்கு மேக்-அப் போடுபவரா நீங்...
- 20 January 2021
- (517)
வடக்கில் கடந்த 20 நாட்களில் 300இற்கு மேற...
யாழ் ஓசை செய்திகள்
ஐபிஎல் வரலாற்றில் உலக சாதனை படைத்த விராட் கோலி
- 25 April 2026
உரிய ஆவணங்கள் இருந்தால் காணிகள் நிச்சயம் கையளிக்கப்படும்
- 25 April 2026
வடக்கில் இருந்து சிவனடி பாத மலைக்கு திருத்தல யாத்திரை!
- 24 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
