2021 ஆம் ஆண்டிற்கான சம கால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட உரை நிதி அமைச்சர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தனது வரவு செலவுத் திட்ட உரையில் பிரதமர், தொழில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
கல்வி தொலைக்காட்சி சேவைக்கு மேலதிகமாக 3,000 மில்லியன் ரூபாய் ஒதுக்க உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தற்போது 100,000 ஆக உள்ள தொழில்நுட்ப கல்லூரிகளில் மாணவர்கள் இணைப்பு 200,000 மாணவர்களாக அதிகரிக்கப்படும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
தொழிற் பயிற்சி மாணவர்களுக்கு மாதாந்தம் 4,000 ரூபாயினை உதவித்தொகையாக வழங்கவுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
2021 Budget - கல்வி திட்டங்கள் தொடர்பான அறிவிப்பு
- Master Admin
- 17 November 2020
- (558)
தொடர்புடைய செய்திகள்
- 09 April 2021
- (374)
உலக அழகி மகுடத்தை மீள கையளிக்க தீர்மானம்
- 06 December 2023
- (1988)
விஷம் அருந்தியவரை காப்பாற்ற உடனே என்ன செ...
- 23 October 2024
- (333)
இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் தான்...
யாழ் ஓசை செய்திகள்
டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட அதிரடி மாற்றம்
- 22 January 2026
விவசாயிகளுக்கு அரசாங்கம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
- 22 January 2026
மதவாச்சி வனப்பகுதியில் துப்பாக்கிச் சூடு : விவசாயி உயிரிழப்பு!
- 22 January 2026
இலங்கை வரலாற்றில் கடும் குளிரான நாள் நுவரெலியாவில் பதிவு
- 22 January 2026
தங்க நகை வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்
- 22 January 2026
சினிமா செய்திகள்
நள்ளிரவில் பீச்சில் உலா வரும் பிக்பாஸ் ஜோவிகா!! புகைப்படங்கள்..
- 22 January 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
