2021 ஆம் ஆண்டிற்கான சம கால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட உரை நிதி அமைச்சர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தனது வரவு செலவுத் திட்ட உரையில் பிரதமர், தொழில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
கல்வி தொலைக்காட்சி சேவைக்கு மேலதிகமாக 3,000 மில்லியன் ரூபாய் ஒதுக்க உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தற்போது 100,000 ஆக உள்ள தொழில்நுட்ப கல்லூரிகளில் மாணவர்கள் இணைப்பு 200,000 மாணவர்களாக அதிகரிக்கப்படும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
தொழிற் பயிற்சி மாணவர்களுக்கு மாதாந்தம் 4,000 ரூபாயினை உதவித்தொகையாக வழங்கவுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
2021 Budget - கல்வி திட்டங்கள் தொடர்பான அறிவிப்பு
- Master Admin
- 17 November 2020
- (501)

தொடர்புடைய செய்திகள்
- 06 December 2024
- (128)
கனவில் பாம்புகள் வந்தால் இத்தனை அதிர்ஷ்ட...
- 14 September 2020
- (456)
சிங்கள தேசிய சக்திகள் வடக்கு கிழக்கில் ம...
- 29 November 2024
- (146)
மனிதர்களை சுத்தம் செய்யும் வாஷிங் மெஷின்...
யாழ் ஓசை செய்திகள்
மட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாகிச்சூடு
- 02 June 2025
நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையில் ஊடுருவிய ஹேக்கர்ஸ்
- 02 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.