ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (18) நாட்டு மக்களுக்காக விஷேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளார்.
இன்று இரவு 8.30 மணிக்கு அவர் இவ்வாறு விஷேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த விஷேட உரை எப்.எம் தெரண, ரிவி தெரண மற்றும் அத தெரண 24 அலைவரிசைகள் ஊடாக ஔிபரப்பப்பட உள்ளது.
ஜனாதிபதியின் நாட்டு மக்களுக்காக விஷேட உரை இன்று
- Master Admin
- 18 November 2020
- (378)

தொடர்புடைய செய்திகள்
- 05 December 2020
- (560)
சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையம் திறக...
- 27 June 2025
- (92)
ஒரே பார்வையில் ஆபத்து வரலாம்.. இந்த தேதி...
- 29 April 2021
- (1406)
தேவை ஏற்பட்டால் முன்னறிவித்தல் இன்றி சில...
யாழ் ஓசை செய்திகள்
அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்
- 27 June 2025
கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- 27 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.