நேற்றைய தினம் பொலிஸ் அதிகாரிகள் 6 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் கொரோனா தொற்றுக்குள்ளான பொலிஸ் மற்றும் பொலிஸ் விஷேட படை அதிகாரிகளின் எண்ணிக்கை 839 ஆக அதிகரித்துள்ளது.
அவர்களுள் 635 பொலிஸ் அதிகாரிகளும் 204 பொலிஸ் விஷேட படை அதிகாரிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா தொற்றுக்குள்ளான பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
- Master Admin
- 20 November 2020
- (572)
தொடர்புடைய செய்திகள்
- 29 November 2024
- (352)
நேராக திரும்பும் குருபகவான்.., பணக்கட்டை...
- 09 October 2024
- (475)
வக்ரமடையும் குரு: இன்றிலிருந்து மாசி மாத...
- 22 November 2020
- (533)
சில பகுதிகளில் நாளை தனிமைப்படுத்தல் நீக்...
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
