முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு பாம்பு தீண்டிய நிலையில் பருத்தித்துறை - மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
வல்வெட்டித்துறை நகர சபைக்கு அருகாமையில் உள்ள அவரது அலுவலகத்திலிருந்து நேற்று (20) இரவு மணியளவில் வீடு செல்வதற்காக அவர் அலுவலகத்தின் கதவை மூடிய போது அதிலிருந்த பாம்பு ஒன்று கையில் தீண்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மந்திகை ஆதார வைத்தியசாலையில் உடனடியாக அவர் சேர்க்கப்பட்டார். அங்கு வைத்திய பரிசோதனையின் பின்னர் அவருக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது.
பாம்பு தீண்டிய நிலையில சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதி
- Master Admin
- 21 November 2020
- (418)
தொடர்புடைய செய்திகள்
- 24 July 2025
- (226)
வீட்டிலேயே மணக்க மணக்க பாயாசம் செய்யணுமா...
- 12 March 2026
- (98)
மீனத்தில் உச்சம் பெற்ற சுக்கிரன் : சுக்க...
- 07 December 2020
- (697)
மஹர சம்பவத்தில் உயிரிழந்த கைதிகளின் இறுத...
யாழ் ஓசை செய்திகள்
விஜய் ஆட்சி அமைக்க முழு ஆதரவு!
- 08 May 2026
’பேய்’ மதுவை குடித்த ’நிஜப் பேய்’
- 08 May 2026
சினிமா செய்திகள்
29 திரை விமர்சனம்
- 08 May 2026
Sanam Shetty
- 06 May 2026
Saanve megghana
- 25 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
