இன்று (21) முதல் தமது நாட்டில் இருந்து வௌியேறும் எந்தவொரு இலங்கையரும் சுய தனிமைப்படுத்தல் இன்றி ஐக்கிய இராச்சியத்திற்கு செல்ல வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
சுய தனிமைப்படுத்தல் இன்றி தமது நாட்டிற்கு பிரவேசிக்கக்கூடிய நாடுகள் பட்டியலில் இலங்கையும் ஐக்கிய இராச்சியம் உள்ளடக்கியுள்ளது.
அதன்படி, அந்நாட்டு நேரத்தின் படி இன்று அதிகாலை 4 மணி முதல் இலங்கையர்களுக்கு சுய தனிமைப்படுத்தல் இன்றி அந்நாட்டிற்கு பிரவேசிக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு மேலதிகமாக ஐக்கிய இராச்சியத்தினால் இஸ்ரேல், உருகுவே ஆகிய நாடுகள் இங்கிலாந்து பாதுகாப்பு பட்டியலில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், நமீபியா, ருவாண்டா, போனெய்ர், சென் யூஸ்டேடியஸ் மற்றும் சபா, வடக்கு மரியானா தீவுகள் மற்றும் அமெரிக்க வேர்ஜின் தீவுகள் ஆகிய நாடுகளில் இருந்தும் இங்கிலாந்துக்கு வருகை தருவோர் தனிமைப்பட தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த வாரத்தினுள் எவ்வித நாடுகளும் பாதுகாப்பு பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை என பிரித்தானியா அரசு தெரிவித்துள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய இராச்சியம் செல்லும் இலங்கையர்களுக்கான அறிவித்தல்!
- Master Admin
- 21 November 2020
- (444)
தொடர்புடைய செய்திகள்
- 29 November 2023
- (907)
பாபா வாங்கா கணிப்பில் அடுத்து நடக்க போவத...
- 02 January 2025
- (358)
2025 ம் ஆண்டில் புதிய மாற்றங்களை சந்திக்...
- 09 May 2021
- (827)
பல்கலைக்கழகத்தில் வைத்து மாணவியை துஷ்பிர...
யாழ் ஓசை செய்திகள்
விவசாயிகளின் பெருந்தொகை நெல் தொடர்பில் வெளியான தகவல்
- 16 July 2025
அஸ்வெசும கொடுப்பனவுக்காக காத்திருந்த மக்கள்
- 16 July 2025
மதுபான விலைகளில் ஏற்படவுள்ள திடீர் உயர்வு
- 16 July 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.