மாத்தறை - தங்கல்ல பிரதான வீதியின் எலியகந்த பகுதியில் இன்று (21) காலை இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தக்காலி எடுத்துச் சென்ற லொறி ஒன்றும் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து இடம்பெற்ற பின்னர் 20 நிமிடங்கள் போராடி லொறியில் சிக்கியிருந்த ஓட்டுனரை வௌியில் எடுத்ததாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
ஓட்டுனர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் மாத்தறை, பண்டத்தர பகுதியை சேர்ந்த 69 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் பேருந்தில் பயணித்த 5 பேர் காயங்களுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாத்தறை பகுதியில் கோர விபத்து - ஒருவர் பலி
- Master Admin
- 21 November 2020
- (1729)

தொடர்புடைய செய்திகள்
- 04 July 2025
- (44)
நீங்க ஊதா நிறத்தை விரும்புபவரா? அப்போ இந...
- 05 December 2020
- (2135)
பாடசாலை மாணவி ஒருவருக்கு கொரோனா
- 09 May 2021
- (579)
மருந்து பொருட்களை வீடுகளுக்கு வரவழைத்துக...
யாழ் ஓசை செய்திகள்
கொழும்பில் ATM பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை
- 08 July 2025
பாடசாலைகளுக்கான நிதி தொடர்பாக பிரதமரின் அறிவிப்பு
- 08 July 2025
இடியுடன் கொட்டித் தீர்க்க போகும் கனமழை
- 08 July 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.