பேசாலையில் இருந்து உப்புக்குளம் நோக்கின் பயணித்த வாகனம் ஒன்றில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 330 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளினை வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள இராணுவத்தின் 11வது பீரங்கி படை வீரர்கள் கைப்பற்றியுள்ளனர். இந்த நடவடிக்கையின் போது கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய தாராபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள வீதி தடையில் வைத்து 1.2 மில்லியன் பெறுமதியான மஞ்சள் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட வாகனம் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
330 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன் ஒருவர் கைது
- Master Admin
- 25 November 2020
- (431)
தொடர்புடைய செய்திகள்
- 24 April 2025
- (274)
வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய ஹேர் பேக்...
- 18 May 2025
- (384)
இன்று தேய்பிறை சஷ்டி விரதம் ; குடும்ப நல...
- 21 January 2021
- (714)
கொழும்பில் விபச்சார விடுதியில் சிக்கிய ப...
யாழ் ஓசை செய்திகள்
16 வயது சிறுவன் எடுத்த விபரீத முடிவு ; தீவிரமாகும் விசாரணை
- 21 December 2025
2026 இல் அதிரடி மாற்றம் காணப்போகும் தங்க விலை...!
- 21 December 2025
மதத் தலங்களுக்கு பலத்த பாதுகாப்பு : காவல்துறையின் அதிரடி அறிவிப்பு
- 21 December 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
- 20 December 2025
பெண்களே இதை மட்டும் செய்யாதீங்க.. மாதவிடாய் இரத்தத்தில் Face pack
- 18 December 2025
பற்களின் மஞ்சள் கறைக்கு காரணமாகும் பழக்கங்கள் - விளக்கம் இதோ
- 17 December 2025
ஆந்திரா பாணியில் காரசாரமாக வெங்காய சட்னி... இப்படி செய்து அசத்துங்க!
- 11 December 2025
இந்த ஒரு தோசை போதும் - சரசரவென உடல் எடை குறையும் பாருங்க
- 10 December 2025
சினிமா செய்திகள்
கார் விபத்தில் சிக்கிய நடிகர் சிவகார்த்திகேயன்... நடந்தது என்ன?
- 21 December 2025
பட்டுபுடவையில் தேவதையாகவே மாறிய ஆர்த்தி ரவி! என்ன விசேஷம்?
- 21 December 2025
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
