பேசாலையில் இருந்து உப்புக்குளம் நோக்கின் பயணித்த வாகனம் ஒன்றில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 330 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளினை வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள இராணுவத்தின் 11வது பீரங்கி படை வீரர்கள் கைப்பற்றியுள்ளனர். இந்த நடவடிக்கையின் போது கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய தாராபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள வீதி தடையில் வைத்து 1.2 மில்லியன் பெறுமதியான மஞ்சள் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட வாகனம் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
330 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன் ஒருவர் கைது
- Master Admin
- 25 November 2020
- (476)
தொடர்புடைய செய்திகள்
- 24 August 2024
- (388)
இடமாறிய குருபகவான்: இன்றுமுதல் பணத்தை கொ...
- 05 May 2021
- (612)
நவீன நகரங்களாக அபிவிருத்தி செய்யப் படவுள...
- 11 May 2024
- (465)
நாய்கள் அடிக்கடி செருப்பை கடிக்க என்ன கா...
யாழ் ஓசை செய்திகள்
தங்க நகை வாங்கவுள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு!
- 12 June 2026
சினிமா செய்திகள்
Disclosure Day திரை விமர்சனம்
- 12 June 2026
Backrooms: திரை விமர்சனம்
- 12 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
- 09 June 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
