பேசாலையில் இருந்து உப்புக்குளம் நோக்கின் பயணித்த வாகனம் ஒன்றில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 330 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளினை வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள இராணுவத்தின் 11வது பீரங்கி படை வீரர்கள் கைப்பற்றியுள்ளனர். இந்த நடவடிக்கையின் போது கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய தாராபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள வீதி தடையில் வைத்து 1.2 மில்லியன் பெறுமதியான மஞ்சள் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட வாகனம் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
330 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன் ஒருவர் கைது
- Master Admin
- 25 November 2020
- (439)
தொடர்புடைய செய்திகள்
- 26 November 2020
- (455)
சமூக இடைவௌி, முகக்கவசம் அணியாத 72 பேர் ந...
- 05 March 2026
- (36)
கோடீஷ்வர யோகத்தை அள்ளி கொடுக்கும் குரு -...
- 26 April 2025
- (231)
இந்த ராசியினருடன் ஒரு முறை பழகிவிட்டால்...
யாழ் ஓசை செய்திகள்
வாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம் : வெளியான தகவல்
- 07 March 2026
வெளிநாடொன்றில் சடலமாக கிடந்த இலங்கை பெண் உட்பட இருவர்!
- 07 March 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
- 12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
- 11 February 2026
சினிமா செய்திகள்
ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? வெளிவந்த லேட்டஸ்ட் செய்தி
- 07 March 2026
நான் CM ஆகணும்.. நடிகை திரிஷாவின் வைரல் பேட்டி
- 07 March 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
