எதிர்வரும் திங்கட் கிழமை முதல் நாடு பூராகவும் பஸ் போக்குவரத்து வழமைப் போல இடம்பெறும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் பேருந்துகளின் பற்றாக்குறை காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
திங்கட் கிழமை முதல் பஸ் போக்குவரத்தில் மாற்றம்
- Master Admin
- 28 November 2020
- (871)
தொடர்புடைய செய்திகள்
- 26 June 2025
- (188)
12 ராசிகளில் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கி...
- 04 September 2020
- (766)
இலங்கையில் மேலும் பலருக்கு கொரோனா தொற்று...
- 29 March 2021
- (419)
நல்லூர் கிட்டுப் பூங்காவிற்கு தீ வைப்பு
யாழ் ஓசை செய்திகள்
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.