கொரோனா தொற்று காரணமாக நாட்டிற்கு வர முடியாமால் வௌிநாடுகளில் சிக்கியிருந்த 277 இலங்கையர்கள் இன்று (28) நாடு திரும்பியுள்ளனர்.
5 விமானங்கள் ஊடாக குறித்த நபர்கள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 76 பேர், அபுதாபியில் இருந்து 42 பேர், தோஹா கட்டாரில் இருந்து 96 பேர் மற்றும் இந்தியாவில் இருந்து 53 பேர் இவ்வாறு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் அனைவரும் விமான நிலையத்தில் வைத்து பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வௌிநாடுகளில் சிக்கியிருந்த 277 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
- Master Admin
- 28 November 2020
- (396)

தொடர்புடைய செய்திகள்
- 17 November 2024
- (91)
கண்ணின் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டுமா?...
- 07 May 2025
- (224)
இன்றைய தினம் இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப க...
- 02 December 2024
- (316)
செவ்வாய் வக்ர பெயர்ச்சி- தனலட்சுமி ராஜயோ...
யாழ் ஓசை செய்திகள்
லைப்ஸ்டைல் செய்திகள்
1/2 கப் பாசிப்பருப்பில் அட்டகாசமான சுவையில் அல்வா...
- 26 July 2025
இத தவறாம செய்ங்க.. தலைமுடி முழங்கால் வரை வளரும்
- 23 July 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.