டெல்லி: காஸிப்பூர் - காஸியாபாத் எல்லையில் தடுப்புகளை கொண்டு போலீசார் விவசாயிகளை தடுத்து நிறுத்தினர். வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்திற்காக டெல்லிக்குள் செல்ல விவசாயிகள் முயற்சி செய்தனர். டெல்லிக்குள் செல்ல முயன்ற விவசாயிகளை எல்லையிலேயே போலீசார் தடுத்து நிறுத்திய போது தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
டெல்லி எல்லையில் விவசாயிகளை தடுத்து நிறுத்தியது போலீஸ்
- Master Admin
- 29 November 2020
- (324)

தொடர்புடைய செய்திகள்
- 15 June 2020
- (522)
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்ச...
- 14 August 2020
- (414)
இந்தியாவின் 74ஆவது சுதந்திர தினம்: பலத்த...
- 17 March 2021
- (748)
பெற்ற தாயை அறைந்து கீழே தள்ளி கொன்ற மகன்...
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.