டெல்லி: காஸிப்பூர் - காஸியாபாத் எல்லையில் தடுப்புகளை கொண்டு போலீசார் விவசாயிகளை தடுத்து நிறுத்தினர். வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்திற்காக டெல்லிக்குள் செல்ல விவசாயிகள் முயற்சி செய்தனர். டெல்லிக்குள் செல்ல முயன்ற விவசாயிகளை எல்லையிலேயே போலீசார் தடுத்து நிறுத்திய போது தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
டெல்லி எல்லையில் விவசாயிகளை தடுத்து நிறுத்தியது போலீஸ்
- Master Admin
- 29 November 2020
- (387)
தொடர்புடைய செய்திகள்
- 25 January 2021
- (383)
பிப்ரவரி 1-ந்தேதி நாடாளுமன்றம் நோக்கி பே...
- 08 December 2020
- (511)
காதலை வளர்த்த கடற்கரையை சுத்தம் செய்த பு...
- 25 March 2021
- (713)
கல்லூரி மாணவர்கள் 20 பேருக்கு கொரோனா
யாழ் ஓசை செய்திகள்
வாகனங்களின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம் : வெளியான தகவல்
- 18 February 2026
உலக சந்தை தாக்கம் ; இலங்கையில் தங்க விலையில் திடீர் ஏற்றம்
- 18 February 2026
கொட்டி தீர்க்கப்போகும் கனமழை: விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை
- 18 February 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
- 12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
- 11 February 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
