கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து அனைத்து பாடசாலைகளையும் நாளை முதல் வௌ்ளிக்கிழமை வரையான மூன்று நாட்களுக்கு மூடுமாறு கிழக்கு மாகாண ஆளுனர் அனுராத சம்பத் மாகாண கல்வி திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வௌியிடப்பட்டுள்ள சிகப்பு எச்சரிக்கையின் அடிப்படையில் மாகாண மக்களுக்கு ஏற்படும் ஆபாத்தை தடுக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு பூட்டு
- Master Admin
- 01 December 2020
- (790)
தொடர்புடைய செய்திகள்
- 30 May 2025
- (264)
விநாயகர் சதுர்த்தி அன்று அதிர்ஷ்டம் பிரக...
- 18 November 2020
- (435)
ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் 05 வைத்தி...
- 15 April 2021
- (572)
துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது
யாழ் ஓசை செய்திகள்
இலங்கையிலும் அதிகரித்த தங்கத்தின் விலை
- 26 January 2026
உயர்கல்வித் துறையில் சீர்திருத்தம் : கல்வி அமைச்சின் தீர்மானம்
- 25 January 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
