கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து அனைத்து பாடசாலைகளையும் நாளை முதல் வௌ்ளிக்கிழமை வரையான மூன்று நாட்களுக்கு மூடுமாறு கிழக்கு மாகாண ஆளுனர் அனுராத சம்பத் மாகாண கல்வி திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வௌியிடப்பட்டுள்ள சிகப்பு எச்சரிக்கையின் அடிப்படையில் மாகாண மக்களுக்கு ஏற்படும் ஆபாத்தை தடுக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு பூட்டு
- Master Admin
- 01 December 2020
- (749)
தொடர்புடைய செய்திகள்
- 11 July 2020
- (906)
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் அத...
- 26 February 2024
- (754)
2024 குருப்பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை அள...
- 18 September 2024
- (199)
இந்த ராசியினர் தங்கம் அணிந்தால் அதிர்ஷ்ட...
யாழ் ஓசை செய்திகள்
வெளிநாடொன்றில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
- 28 June 2025
யாழில் காணாமல்போன மீனவர் சடலமாக மீட்பு
- 28 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.