கொலன்னாவை தபால் அலுவலகத்தின் ஊழியர்கள் இருவர் கொவிட் 19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன்படி, கொலன்னாவை தபால் அலுவலகம் மற்றும் அதனை சுற்றியுள்ள 06 உப தபால் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, குருணாகலை மாவடட்த்தில் மூடப்பட்டுள்ள உப தபால் அலுவலகங்கள் இன்றைய தினம் திறக்கப்படவுள்ளதாக பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார்.
ஊழியர்கள் இருவருக்கு கொரோனா - தபால் நிலையங்களுக்கு பூட்டு
- Master Admin
- 02 December 2020
- (895)

தொடர்புடைய செய்திகள்
- 24 September 2024
- (190)
அமெரிக்கா, இந்தியாவில் இலவசமாக தங்கம் கி...
- 23 November 2024
- (84)
கனவில் சடலம், இறுதி ஊர்வலம் தோன்றுகின்றத...
- 04 March 2024
- (212)
கஷ்டப்பட்டு வளர்த்த நகங்கள் சட்டுனு உடைஞ...
யாழ் ஓசை செய்திகள்
அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்
- 27 June 2025
கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- 27 June 2025
வணிக நிறுவனமொன்றிற்கு 01 மில்லியன் ரூபா அபராதம்
- 27 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.