தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மாழை மற்றும் காற்று காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது வரை 156 குடும்பங்களை சேர்ந்த 586 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
அத்தோடு யாழ்ப்பாண - சங்கானை பகுதியை சேர்ந்த ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும், குறித்த நபரை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ரீ.என்.சூரியராஜா மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர் மழை மற்றும் காற்று காரணமாக யாழ் மாவட்டத்தில் 83 வீடுகள் பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், கல்லுணடாய் பகுதியில் ஒரு இடைத்தங்கல் முகாம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் ரீ.என்.சூரியராஜா குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக சண்டிலிப்பாய் மற்றும் சாவகச்சேரி பகுதியிலேயே அதிகமான வீடுகள் பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புரெவி புயல் - யாழ். மாவட்டத்தின் தற்போதைய நிலை
- Master Admin
- 02 December 2020
- (410)

தொடர்புடைய செய்திகள்
- 03 April 2024
- (307)
பெண்கள் கர்ப்பம் தரிக்கும் போது ஏன் அடி...
- 16 October 2020
- (541)
உயர்தர பரீட்சைகள் முடிந்ததும் எந்தவொரு த...
- 11 April 2025
- (220)
வசீகரிக்கும் அழகுடன் பிறப்பெடுத்த பெண் ர...
யாழ் ஓசை செய்திகள்
சந்தேகத்திற்கிடமான முறையில் யுவதி உயிரிழப்பு
- 02 July 2025
கிளிநொச்சி விபத்தில் யாழ் இளைஞன் பலி
- 02 July 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.