புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளைய தினம் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண ஆளுனர் ராஜா கொல்லுரே தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரையில் சீரற்ற காலநிலை காரணமான கிழக்கு மற்றும் வட மாகாண பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கும் விடுமுறை
- Master Admin
- 02 December 2020
- (383)
தொடர்புடைய செய்திகள்
- 07 August 2024
- (246)
ஆடிப்பூரம் அன்று என்னென்ன பொருட்கள் வாங்...
- 24 October 2020
- (696)
பல்கலைக்கழக வெட்டுப்புள்ளி திங்கட்கிழமை...
- 30 October 2023
- (1819)
எந்த உயிரினம் வீட்டிற்கு வருவது அதிஷ்டத்...
யாழ் ஓசை செய்திகள்
அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்
- 25 July 2025
நாளுக்கு நாள் சரிவடையும் தங்க விலை
- 25 July 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.