புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளைய தினம் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண ஆளுனர் ராஜா கொல்லுரே தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரையில் சீரற்ற காலநிலை காரணமான கிழக்கு மற்றும் வட மாகாண பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கும் விடுமுறை
- Master Admin
- 02 December 2020
- (449)
தொடர்புடைய செய்திகள்
- 27 May 2025
- (220)
இரவில் பல் துலக்காவிட்டால் என்ன நடக்கும்...
- 30 March 2024
- (446)
கோடிகளில் பணம் சம்பாதிக்கவே பிறப்பெடுத்த...
- 24 March 2021
- (307)
நாளை துக்க தினமாக பிரகடனம்
யாழ் ஓசை செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
