இலங்கையில் மேலும் 528 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்களில் பேலியகொடை தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்களும் மற்றும் சிறை கைதிகளும் அடங்குவதாக என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இன்றைய தினம் இதுவரையில் 878 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.
இதற்கமைய, மினுவங்கொடை மற்றும் பேலியகொடை கொவிட் கொத்தணியில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 21,861 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் உச்சம் தொட்ட கொரோனா தொற்றாளர்கள்!
- Master Admin
- 02 December 2020
- (910)
தொடர்புடைய செய்திகள்
- 25 August 2025
- (136)
இந்த ராசியினரை நம்பி எந்த பொறுப்பையும் க...
- 27 March 2021
- (854)
புற்று நோயை ஏற்படுத்தும் தேங்காய் எண்ணெய...
- 06 November 2023
- (258)
சுயநலத்தின் உச்சத்தில் இருக்கும் ராசியின...
யாழ் ஓசை செய்திகள்
ஈரான் மீண்டும் ஹோர்முஸ் நீரிணையை மூடியது
- 18 April 2026
இன்று முதல் மீண்டும் QR முறை
- 18 April 2026
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
- 10 April 2026
Sreeleela
- 16 April 2026
Sunainaa
- 11 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
