இலங்கையில் மேலும் 528 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்களில் பேலியகொடை தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்களும் மற்றும் சிறை கைதிகளும் அடங்குவதாக என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இன்றைய தினம் இதுவரையில் 878 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.
இதற்கமைய, மினுவங்கொடை மற்றும் பேலியகொடை கொவிட் கொத்தணியில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 21,861 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் உச்சம் தொட்ட கொரோனா தொற்றாளர்கள்!
- Master Admin
- 02 December 2020
- (934)
தொடர்புடைய செய்திகள்
- 06 July 2020
- (512)
அரிசி தட்டுப்பாட்டை ஏற்படுத்த இடைத்தரகர்...
- 15 August 2026
- (53)
ரேவதி நட்சத்திரத்தில் சனி பெயர்ச்சி : இந...
- 13 July 2020
- (717)
இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கை - இந்தியா மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று
- 15 August 2026
செம்மணியில் அகழப்படும் சோதனைக்குழிகளுக்கும் என்புக்கூடுகள்
- 14 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
The End of Oak Street: திரை விமர்சனம்
- 14 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
- 12 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
- 03 August 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
