இலங்கையில் மேலும் 2 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 124 ஆக அதிகரித்துள்ளது.
அதன்படி, சிலாபம் பிரதேசத்தை சேர்ந்த 66 வயதுடைய பெண் ஒருவரும், மற்றும் கொழும்பு 13 பிரதேசத்தை சேர்ந்த 67 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இலங்கையில் மேலும் கொரோனா தொற்றாளர் ஒருவர் மரணம்!
- Master Admin
- 02 December 2020
- (606)

தொடர்புடைய செய்திகள்
- 21 May 2025
- (109)
இன்றைய தினம் இந்த 4 ராசிக்காரங்க பெரிய ஆ...
- 28 June 2025
- (125)
இந்த ராசியினர் தடைகளையும் வலிகளையும் சாத...
- 20 May 2025
- (127)
கடன் தொல்லையை ஒரு பரிகாரத்தில் விரட்டணும...
யாழ் ஓசை செய்திகள்
தங்கத்தின் விலையில் மாற்றம் : இன்றைய விலை நிலவரம்
- 30 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.