சகல சிறைச்சாலைகளிலும் பிசீஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவுள்ளதாக அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தலைமையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் இது தொடர்பான தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
சிறு குற்றங்களுக்காக சிறைவாசம் அனுபவிக்கும் கைதிகளில் விடுதலை செய்யப்படக்கூடிய கைதிகளுக்கு பீசீஆர் பரிசோதனைகளை மேற்கொண்டு, தனிமைப்படுத்தலின் பின்னர் அவர்களை சமூகப்படுத்த வேண்டும். எனவும் தீர்மானிக்கப்பட்டது.
சிறைச்சாலைகளில் உள்ள கொவிட்-19 தொற்றாளர்கள் அனைவரையும் ஒரு சிறைச்சாலைக்கு மாற்றி சுகாதார வசதிகளைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு இராஜாங்க அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
சிறைச்சாலைகளில் PCR பரிசோதனைகள் அதிகரிக்கப்படும்
- Master Admin
- 05 December 2020
- (384)

தொடர்புடைய செய்திகள்
- 14 June 2025
- (176)
லட்சுமி வழிபாட்டின் தப்பி தவறி கூட இப்பட...
- 19 October 2025
- (369)
கோடீஸ்வர யோகத்தை கொட்டிக் கொடுக்கும் குர...
- 19 October 2025
- (405)
தீபாவளிக்கு முன் குருவின் அதீத சக்தி பெற...
யாழ் ஓசை செய்திகள்
முட்டை விலை குறைப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
- 19 October 2025
சாதி வெறியால் கர்ப்பிணி மருமகளை வெட்டிக்கொன்ற மாமனார்
- 19 October 2025
சந்திரிக்கா இறந்ததாக பரவும் செய்திகள்!
- 19 October 2025
புலமைப்பரிசில் பரீட்சையின் மறுபரிசீலனை முடிவுகள் வெளியாகின!
- 19 October 2025
வங்காள விரிகுடாவில் உருவாகவுள்ள தாழமுக்கம்
- 19 October 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
50 வயதிலும் அதே கட்டுடலில் சிம்ரன்.. வயதை வெல்லும் உணவு ரகசியம்
- 17 October 2025
ஒல்லியான இடுப்பு வேணுமா? அப்போ வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்க
- 14 October 2025
முடி சும்மா காடு போல வளரணுமா? இந்த ஒரு காயின் எண்ணெய் போதும்
- 12 October 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.