கம்பஹா மாவட்டத்தில் கடமையாற்றிய பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொது சுகாதார பரிசோதக மாணவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
வத்தள சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் கடமையாற்றிய பொது சுகாதார பரிசோதக மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் கடமையாற்றிய வத்தள சுகாதார வைத்திய அதிகாரிகள அலுவலகத்தின் 5 சுகாதார பரிசோதகர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த பொது சுகாதார பரிசோதக மாணவனுடன் கடமையாற்றிய மேலும் 21 பொது சுகாதார பரிசோதக மாணவர்கள் வேயங்கொட, நைவல பகுதியில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கம்பஹா பொது சுகாதார பரிசோதகர்கள் சிலர் தனிமைப்படுத்தலுக்கு
- Master Admin
- 07 December 2020
- (279)
தொடர்புடைய செய்திகள்
- 06 September 2023
- (1159)
கண்ணாடியை எவ்விடத்தில் மாட்டுவதால் எவ்வா...
- 26 January 2021
- (1473)
கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒரு மரணம்...
- 15 May 2021
- (748)
தம்புள்ளை மரக்கறி, பழங்களை கொள்வனவு செய்...
யாழ் ஓசை செய்திகள்
யாழில் காணாமல்போன மீனவர் சடலமாக மீட்பு
- 28 June 2025
அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்
- 27 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.