மஹர சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் உயிரிழந்த கைதிகளின் சடலங்களில் இனங்காணப்பட்ட சடலங்களில் பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்பட்ட போதிலும் அவர்களின் இறுதிக்கிரியைகளை முன்னெடுக்கப்பதில்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மஹர சிறைச்சாலை மோதிலில் உயிரிழந்த 11 கைதிகளில் 7 பேரின் சடலங்கள் இனங்காணப்பட்டுள்ளது.
அவரகளில் மூவரின் சடலங்கள் உறவினர்களினாலும் நால்வரின் சடலங்கள் கைரேகையின் அடிப்படையில் இனங்காணப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் 116 பேரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
மஹர சம்பவத்தில் உயிரிழந்த கைதிகளின் இறுதிக்கிரியைகள் எவ்வாறு?
- Master Admin
- 07 December 2020
- (668)
தொடர்புடைய செய்திகள்
- 03 March 2026
- ()
இட்லி ரெம்ப பிடிக்குமா? ஒரு முறை இந்த வெ...
- 03 March 2026
- ()
ஞாபக மறதி அதிகமாக இருக்கின்றதா? தினமும்...
- 06 November 2020
- (528)
கிராம உத்தியோகத்தர் கொலை செய்யப்பட்டமைக்...
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
- 12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
- 11 February 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
