இலங்கையில் மேலும் 294 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் பேலியகொடை தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், இன்றைய தினம் இதுவரையில் 704 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.
இதற்கமைய, மினுவங்கொடை மற்றும் சிறை சிறைச்சாலை கொவிட் கொத்தணியில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 24, 378 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 294 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
- Master Admin
- 07 December 2020
- (626)
தொடர்புடைய செய்திகள்
- 24 August 2025
- (179)
இந்த ராசி பெண்களை ஈஸியா ஏமாத்திடலாம்......
- 13 November 2020
- (431)
வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு...
- 18 March 2024
- (369)
மின்மினி பூச்சி ஏன் ஒளிர்கிறது தெரியுமா?...
யாழ் ஓசை செய்திகள்
சவூதியில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு
- 22 April 2026
ஐ.பி.எல்: கப்பிட்டல்ஸை வென்ற சண்றைசர்ஸ்
- 22 April 2026
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
- 10 April 2026
Sreeleela
- 16 April 2026
Sunainaa
- 11 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
