இலங்கையில் மேலும் 2 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 142 ஆக அதிகரித்துள்ளது.
சரியாக எப்பகுதி என இனங்காப்படாத கொழும்பு பகுதியை சேர்ந்த 62 வயதுடைய ஆண் ஒருவர் மற்றும் கொழும்பு 13 பகுதியை சேர்ந்த 77 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும் 2 பேர் கொரோனாவுக்கு பலி
- Master Admin
- 07 December 2020
- (547)

தொடர்புடைய செய்திகள்
- 09 June 2025
- (174)
குரு புதன் சூரியன் மகா கூட்டணி ; ராஜயோகம...
- 29 April 2025
- (131)
இந்த ராசியில் பிறந்தவர்கள் சிங்கம் போல்...
- 25 March 2024
- (330)
பணத்துக்கு பஞ்சமே இருக்க கூடாதா? ஆஞ்சநேய...
யாழ் ஓசை செய்திகள்
அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்
- 25 July 2025
நாளுக்கு நாள் சரிவடையும் தங்க விலை
- 25 July 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.