வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேமமடு பகுதியில் தீயில் எரிந்து படுகாயமடைந்த பெண் ஒருவர் இன்று வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் தனது வீட்டில் இருந்த சமயம் தீயில் எரிவதை அவதானித்த அயலவர்கள் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்ததுடன், பொலிஸாருக்கும் தெரியப்படுத்தினர்.
சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த ரஞ்சனி வயது 41 என்ற பெண்ணே படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்திற்கு குடும்ப விவகாரமே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தீயில் எரிந்த பெண் - ஓமந்தையில் பயங்கரம்!
- Master Admin
- 08 December 2020
- (529)

தொடர்புடைய செய்திகள்
- 30 January 2021
- (731)
யாழ். நகரப் பகுதியில் விசேட சுற்றிவளைப்ப...
- 11 February 2021
- (620)
நபரொருவர் வெட்டி கொலை - நடந்தது என்ன?
- 18 March 2021
- (520)
கடந்த 24 மணித்தியாலத்தில் 718 பேர் இலங்க...
யாழ் ஓசை செய்திகள்
சுகாதார அவசரநிலை தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்
- 21 October 2025
கோப்பாய் வீட்டிலிருந்து வெளியேறிய பொலிஸார் பாடசாலையில் தஞ்சம்
- 21 October 2025
மரக்கறிகளின் விலையில் ஏற்படப்போகும் மாற்றம்
- 21 October 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
தலைமுடி கிடுகிடுனு மின்னல் வேகத்தில் வளர இந்த ஒரு பொருள் போதும்
- 20 October 2025
50 வயதிலும் அதே கட்டுடலில் சிம்ரன்.. வயதை வெல்லும் உணவு ரகசியம்
- 17 October 2025
ஒல்லியான இடுப்பு வேணுமா? அப்போ வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்க
- 14 October 2025
சினிமா செய்திகள்
டியூட் vs பைசன்.. தீபாவளி பாக்ஸ் ஆபிஸில் ஜெயித்தது யார்?
- 21 October 2025
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.