கேகாலை வீதி, குருணாகலை - கொழும்பு வீதி உள்ளிட்ட அனைத்து கிளை வீதிகளிலும் நாளை (09) நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, நாளை (09) காலை 9.00 மணி முதல் நாளை மறுதினம (10) காலை 9.00 மணி வ​ரை இவ்வாறு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

குருணாகலை பிரதான நீர்த்தேக்கத்தின் பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக இவ்வாறு நீர் வெட்டு அமுல்பபடுத்தப்படவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.