கேகாலை வீதி, குருணாகலை - கொழும்பு வீதி உள்ளிட்ட அனைத்து கிளை வீதிகளிலும் நாளை (09) நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, நாளை (09) காலை 9.00 மணி முதல் நாளை மறுதினம (10) காலை 9.00 மணி வரை இவ்வாறு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
குருணாகலை பிரதான நீர்த்தேக்கத்தின் பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக இவ்வாறு நீர் வெட்டு அமுல்பபடுத்தப்படவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.
கேகாலை, குருணாகலை மக்களுக்கான அறிவித்தல்
- Master Admin
- 08 December 2020
- (394)

தொடர்புடைய செய்திகள்
- 07 June 2025
- (108)
மற்றவர்களிடம் இல்லாத சிறப்பு இந்த ராசியி...
- 07 June 2025
- (119)
புதன் பெயர்ச்சியால் யோகம் பெறும் ராசிக்க...
- 28 May 2025
- (85)
இந்த ராசியில் பிறந்தவங்க வெள்ளி அணிந்தால...
யாழ் ஓசை செய்திகள்
இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பு
- 07 June 2025
4,622 பொசன் தானங்கள் ஏற்பாடு
- 07 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.