இலங்கையில் மிகவும் இளைய கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கொழும்பு ரிஜ்வோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பிறந்து 20 நாட்களேயான குழந்தை ஒன்று இவ்வாறு உயிரிழந்துள்ளது.
தொட்டலக பகுதியை சேர்ந்த குறித்த குழந்தை நேற்று சுகயீனம் காரணமான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த குழந்தையின் பெற்றோருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் அடிப்படையில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் மிக இளைய கொரோனா மரணம் பதிவு
- Master Admin
- 08 December 2020
- (2134)
தொடர்புடைய செய்திகள்
- 05 February 2026
- (50)
இந்த 4 ராசிக்காரங்க ரொம்பவே பர்பெக்ட்டான...
- 06 December 2020
- (667)
யாழ், கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளுக்கு வ...
- 01 April 2025
- (317)
இன்றுமுதல் தொடங்கிய சூரிய செவ்வாய் பெயர்...
யாழ் ஓசை செய்திகள்
ஈரான் மீண்டும் ஹோர்முஸ் நீரிணையை மூடியது
- 18 April 2026
இன்று முதல் மீண்டும் QR முறை
- 18 April 2026
ரஷ்ய எண்ணெய்க்காக அமெரிக்கா கொடுத்த மேலதிக அவகாசம்!
- 18 April 2026
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
- 10 April 2026
Sreeleela
- 16 April 2026
Sunainaa
- 11 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
