பருத்தித்துறை, துன்னாலைப் பகுதியில் நேற்று மாலை முதல் காணாமல் போயிருந்த நபர் இன்று சடலமாக காணப்பட்டுள்ளார்.
கிருஷ்ணபிள்ளை சிவகுமார் (வயது 34) என்பவர் நேற்று மாலை வெளியில் சென்றிருந்த நிலையில் வீடு திரும்பவில்லை என்று தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அவர் வீடு திரும்புவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் வீட்டுக்கு அண்மையில் துன்னாலை வடக்கு மெதடிஸ்த தமிழ்க்கலவன் பாடசாலைக்குக்கு பின் பகுதியில் உள்ள ஒழுங்கையில் அவருடைய சடலம் தற்போது காணப்படுகின்றது
குறித்த ஒழுங்கைப் பகுதி நீர்நிறைந்து காணப்படுவதால் அதனை மக்கள் பாவனைக்கு குறைத்துவந்துள்ளதாகவும் தெரியவருகிறது.
காணாமல் போன நபர் சடலமாக மீட்பு
- Master Admin
- 10 December 2020
- (427)
தொடர்புடைய செய்திகள்
- 13 November 2020
- (384)
கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்த மேல...
- 17 February 2025
- (483)
இந்த ராசியினர் 40 வயதுக்கு பின் துரதிஷ்ட...
- 08 January 2025
- (155)
பொது இடங்களில் தவறியும் இந்த விடயங்களை ச...
யாழ் ஓசை செய்திகள்
நாளைமுதல் வடக்கு ரயில் போக்குவரத்து ஆரம்பம்
- 08 April 2026
புதிய இணையதளம் மற்றும் அழைப்பு மையம் திறப்பு
- 08 April 2026
அனலைதீவில் துருப்பிடித்த ஆயுதங்கள் மீட்பு
- 08 April 2026
உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உயர்வு
- 08 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
