இலங்கையில் மேலும் 226 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் அனைவரும் பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இன்றைய தினம் இதுவரையில் 762 கொவிட 19 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, பேலியகொடை மற்றும் சிறைச்சாலை கொவிட் கொத்தணியில் இதுவரை பதிவான மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 27,747 ஆக அதிகரித்துள்ளது.
இன்று இதுவரையில் 762 கொவிட 19 தொற்றாளர்கள் பதிவு
- Master Admin
- 11 December 2020
- (450)
தொடர்புடைய செய்திகள்
- 19 January 2024
- (1235)
அடம்பிடிக்கும் குழந்தையை எப்படி சமாளிப்ப...
- 12 December 2020
- (417)
இலங்கையில் கொரோனா பலி எண்ணிக்கை 147 ஆக அ...
- 11 December 2020
- (868)
கல்வி வலயத்தின் அனைத்து பாடசாலைகளும் தொட...
யாழ் ஓசை செய்திகள்
வாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம் : வெளியான தகவல்
- 07 March 2026
வெளிநாடொன்றில் சடலமாக கிடந்த இலங்கை பெண் உட்பட இருவர்!
- 07 March 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
- 12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
- 11 February 2026
சினிமா செய்திகள்
ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? வெளிவந்த லேட்டஸ்ட் செய்தி
- 07 March 2026
நான் CM ஆகணும்.. நடிகை திரிஷாவின் வைரல் பேட்டி
- 07 March 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
