இலங்கையில் மேலும் 226 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் அனைவரும் பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இன்றைய தினம் இதுவரையில் 762 கொவிட 19 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, பேலியகொடை மற்றும் சிறைச்சாலை கொவிட் கொத்தணியில் இதுவரை பதிவான மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 27,747 ஆக அதிகரித்துள்ளது.
இன்று இதுவரையில் 762 கொவிட 19 தொற்றாளர்கள் பதிவு
- Master Admin
- 11 December 2020
- (464)
தொடர்புடைய செய்திகள்
- 27 August 2024
- (339)
இந்த ராசியினருடன் வாழ்வது மிகவும் சவாலான...
- 25 May 2025
- (414)
திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் வ...
- 23 October 2025
- (240)
12 ஆண்டுகளுக்கு கழிச்சு குரு-சனி உருவாக்...
யாழ் ஓசை செய்திகள்
உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுமா?
- 03 May 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
