இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 147 ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பு 13 பிரதேசத்தை சேர்ந்த 82 வயதுடைய பெண் ஒருவருரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் கடந்த 10 ஆம் திகதி உயிரிழந்துள்ள நிலையில், அதிக இரத்த அழுத்தம் மற்றும் கொவிட் நியுமோனியா காரணமாக உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இலங்கையில் கொரோனா பலி எண்ணிக்கை 147 ஆக அதிகரிப்பு
- Master Admin
- 12 December 2020
- (352)

தொடர்புடைய செய்திகள்
- 16 April 2024
- (396)
பிறந்த குழந்தை அருகில் இந்த பொருட்களை வை...
- 14 October 2024
- (152)
வீட்டில் இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ...
- 17 March 2025
- (214)
கேதுவின் நட்சத்திரப்பெயர்ச்சி: நாளை முதல...
யாழ் ஓசை செய்திகள்
சந்தேகத்திற்கிடமான முறையில் யுவதி உயிரிழப்பு
- 02 July 2025
கிளிநொச்சி விபத்தில் யாழ் இளைஞன் பலி
- 02 July 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.