இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 147 ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பு 13 பிரதேசத்தை சேர்ந்த 82 வயதுடைய பெண் ஒருவருரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் கடந்த 10 ஆம் திகதி உயிரிழந்துள்ள நிலையில், அதிக இரத்த அழுத்தம் மற்றும் கொவிட் நியுமோனியா காரணமாக உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இலங்கையில் கொரோனா பலி எண்ணிக்கை 147 ஆக அதிகரிப்பு
- Master Admin
- 12 December 2020
- (439)
தொடர்புடைய செய்திகள்
- 12 December 2020
- (477)
பேக்கரி உரிமையாளர் சங்கம் விடுத்துள்ள எச...
- 31 March 2025
- (340)
இந்த ராசியினர் இரட்டை வேடம் அணிவதில் கில...
- 16 November 2020
- (1681)
7 வது வருடமாகவும் சாதனை படைத்த பாடசாலை!...
யாழ் ஓசை செய்திகள்
யாழ் போதனா வைத்தியசாலையில் பாரிய தீ பரவல்
- 09 May 2026
விஜய் ஆட்சி அமைக்க முழு ஆதரவு!
- 08 May 2026
சினிமா செய்திகள்
29 திரை விமர்சனம்
- 08 May 2026
Sanam Shetty
- 06 May 2026
Saanve megghana
- 25 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
