இலங்கையில் மேலும் 123 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த அனைவரும் பேலிகொடை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதன்படி, இன்றைய தினத்தில் மாத்திரம் இதுவரையில் 755 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதற்கமைய பேலியகொடை மற்றும் சிறைச்சாலை கொவிட் கொத்தணியில் இதுவரையில் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 28,502 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 755 பேருக்கு கொரோனா!
- Master Admin
- 12 December 2020
- (693)

தொடர்புடைய செய்திகள்
- 12 September 2025
- (62)
நெல்லை ஸ்பெஷல் பால் கொழுக்கட்டை.... 10 ந...
- 14 October 2025
- (76)
சூரியன் சுக்கிரன் உருவாக்கும் அதிசயம் -...
- 10 April 2024
- (314)
பணத்தை சேமிப்பதில் கில்லாடியான 5 ராசியின...
யாழ் ஓசை செய்திகள்
விடுதி அறையில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் மீட்பு
- 16 October 2025
பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
- 16 October 2025
உலக தர வரிசையில் இலங்கை கடவுச்சீட்டிற்கு ஏற்பட்ட பின்னடைவு
- 16 October 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
ஒல்லியான இடுப்பு வேணுமா? அப்போ வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்க
- 14 October 2025
முடி சும்மா காடு போல வளரணுமா? இந்த ஒரு காயின் எண்ணெய் போதும்
- 12 October 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.