இலங்கையில் மேலும் 123 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த அனைவரும் பேலிகொடை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதன்படி, இன்றைய தினத்தில் மாத்திரம் இதுவரையில் 755 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதற்கமைய பேலியகொடை மற்றும் சிறைச்சாலை கொவிட் கொத்தணியில் இதுவரையில் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 28,502 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 755 பேருக்கு கொரோனா!
- Master Admin
- 12 December 2020
- (652)

தொடர்புடைய செய்திகள்
- 15 December 2024
- (279)
இன்னும் 18 நாட்களே, திடீரென 5 ராசிக்காரர...
- 03 May 2025
- (94)
பொடுகு தொல்லைக்கு நிரந்தர தீர்வு தரும் எ...
- 02 November 2023
- (638)
காதலா.. காமமா.. காதலிக்கும் முன் இத கண்ட...
யாழ் ஓசை செய்திகள்
தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்!
- 09 July 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.