இலங்கையில் மேலும் 123 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த அனைவரும் பேலிகொடை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதன்படி, இன்றைய தினத்தில் மாத்திரம் இதுவரையில் 755 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதற்கமைய பேலியகொடை மற்றும் சிறைச்சாலை கொவிட் கொத்தணியில் இதுவரையில் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 28,502 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 755 பேருக்கு கொரோனா!
- Master Admin
- 12 December 2020
- (727)
தொடர்புடைய செய்திகள்
- 02 December 2025
- (62)
உலகின் தலைசிறந்த நண்பர்கள் இந்த ராசியினர...
- 04 July 2024
- (314)
12 ஆண்டுகளுக்குப் பின்பு உருவாகும் குபேர...
- 03 April 2026
- (22)
2026 மார்ச் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளி...
யாழ் ஓசை செய்திகள்
நாளைமுதல் வடக்கு ரயில் போக்குவரத்து ஆரம்பம்
- 08 April 2026
புதிய இணையதளம் மற்றும் அழைப்பு மையம் திறப்பு
- 08 April 2026
அனலைதீவில் துருப்பிடித்த ஆயுதங்கள் மீட்பு
- 08 April 2026
உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உயர்வு
- 08 April 2026
நிலக்கரி கொள்முதல் : விசேட தணிக்கை அறிக்கை வெளியீடு
- 07 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
