யாழ்ப்பாணம் - உடுவில் பிரதேச செயலாளர் பிரிவு மறு அறிவித்தல்வரை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் சற்று முன்னர் அறிவித்துள்ளார்.
அத்தோடு குறித்த முடக்கத்தின் காரணமாக மக்கள் அச்சமடையாமல் தமது வீடுகளிலேயே இருக்குமாறு கணபதிப்பிள்ளை மகேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
தற்போது பரவியிருக்கும் இந்த தொற்று மேலும் பரவாது இருப்பதற்காகவே இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
உடுவில் பிரதேச செயலாளர் பிரிவு தற்காலிகமாக முடக்கம்
- Master Admin
- 13 December 2020
- (648)
தொடர்புடைய செய்திகள்
- 30 November 2020
- (774)
இன்று 496 பேருக்கு கொரோனா
- 17 November 2020
- (435)
785 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா!
- 10 January 2021
- (2100)
அரச ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு
யாழ் ஓசை செய்திகள்
இரண்டு கோர விபத்துக்கள்!
- 21 June 2026
யாழில் இடம்பெற்ற சர்வதேச யோகா தின நிகழ்வுகள்
- 21 June 2026
இன்று முதல் கடுமையாகும் ஆசனப்பட்டி சட்டம்!
- 20 June 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
தினமும் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
- 20 June 2026
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
- 19 June 2026
முகத்தில் உள்ள பருக்களை நீக்க உதவும் ஓட்ஸ்
- 07 June 2026
சினிமா செய்திகள்
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
- 20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
- 13 June 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
