வாழைச்சேனை புனானை கொவிட் சிகிச்சை மத்திய நிலையத்தில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் பூரணமாக குணமடைந்த நான்கு பேர் வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சிகிச்சை நிலையத்தில் பொருட்களை திருடிய குற்றத்திற்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
வாழைச்சேனை புனானை கொவிட் சிகிச்சை மத்திய நிலையத்தில் சிகிச்சைப் பெற்று வந்த குறித்த கொவிட் தொற்றாளர்கள் நான்கு பேரும் கடந்த 12 ஆம் திகதி விடுவிக்கப்படவிருந்த நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்களால் சிகிச்சை நிலையத்தில் இருந்து மின்னணு உபகரணங்கள் மற்றும் வேறு உபகரணங்கள் சில திருப்பட்டுள்ளதாக அந்த நிலையத்திற்கு பொறுப்பான வைத்தியர் தெரிவித்துள்ளார்.
4 கொவிட் தொற்றாளர்கள் இணைந்து செய்த காரியம்!
- Master Admin
- 14 December 2020
- (437)

தொடர்புடைய செய்திகள்
- 16 September 2024
- (322)
சனியால் இன்னும் 24 மணிநேரத்தில் உண்டாகும...
- 11 May 2021
- (985)
இன்று நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடைய...
- 10 May 2021
- (660)
அரச நிறுவனங்கள் தொடர்பில் வௌியிடப்பட்ட ச...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கை போக்குவரத்து சபை கட்டாயமாக்கியுள்ள நடைமுறை
- 19 February 2025
நாளை பல பகுதிகளில் வெப்பமான காலநிலை: வெளியான எச்சரிக்கை
- 19 February 2025
டிஜிட்டல் அடையாள அட்டையை ஏப்ரல் மாதத்தின் பின் வெளியிட நடவடிக்கை
- 19 February 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
கிராமத்து பாணியில் காரசாரமான மட்டன் குழம்பு...
- 18 February 2025
என்றும் இளமையுடன் ஜொலிக்க வைக்கும் பீட்ரூட் சீரம்- தினமும் போடலாமா..
- 17 February 2025
Green Chilli Chutney: ஆந்திரா பாணியில் காரசாரமான பச்சை மிளகாய் சட்னி
- 15 February 2025
சுவையான காபியை யாரெல்லாம் குடிக்க கூடாது? மீறினால் ஆபத்து இதுதான்
- 13 February 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.