இன்று மன்னார் பிரதேசத்தில் சுமார் 4,300 கிலோ மஞ்சள் மற்றும் 80 கிலோ ஏலக்காயுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இவற்றின் பெறுமதி 27 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. 54ஆவது படைப்பிரிவிற்குக் கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றினை அடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இந்தியாவிலிருந்து இவை நாட்டிற்கு கொண்டுவரப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
4,300 கிலோ மஞ்சளுடன் மூவர் கைது
- Master Admin
- 14 December 2020
- (503)
தொடர்புடைய செய்திகள்
- 27 March 2024
- (896)
சூரிய கிரகணத்தின் பின் செல்வ செழிப்பை பெ...
- 02 March 2024
- (324)
K- என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்க...
- 23 January 2021
- (940)
மேலும் ஒரு கிராமம் முடக்கப்பட்டது !
யாழ் ஓசை செய்திகள்
உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுமா?
- 03 May 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
