இன்று மன்னார் பிரதேசத்தில் சுமார் 4,300 கிலோ மஞ்சள் மற்றும் 80 கிலோ ஏலக்காயுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இவற்றின் பெறுமதி 27 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. 54ஆவது படைப்பிரிவிற்குக் கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றினை அடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இந்தியாவிலிருந்து இவை நாட்டிற்கு கொண்டுவரப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
4,300 கிலோ மஞ்சளுடன் மூவர் கைது
- Master Admin
- 14 December 2020
- (514)
தொடர்புடைய செய்திகள்
- 02 April 2021
- (563)
இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள...
- 08 March 2024
- (243)
மாமியாரை சமாளிக்க அருமையான டிப்ஸ்... மரு...
- 12 January 2021
- (1260)
ஆறு மாத காலத்துக்குள் அனைத்து இலங்கையர்க...
யாழ் ஓசை செய்திகள்
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி
- 22 June 2026
தினமும் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
- 20 June 2026
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
- 19 June 2026
சினிமா செய்திகள்
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
- 20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
- 13 June 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
