இலங்கையில் மேலும் மூவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 157 ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பு 14 பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய பெண் ஒருவரும், கொழும்பு 15 பகுதியை சேர்ந்த 85 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் கொழும்பு 15 பகுதியை சேர்ந்த 84 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் மேலும் மூன்று கொரோனா மரணங்கள்
- Master Admin
- 16 December 2020
- (570)
தொடர்புடைய செய்திகள்
- 19 January 2025
- (206)
இந்த ராசியினர் தான் குடும்பத்தின் ஆணிவேர...
- 12 May 2022
- (570)
பிரதமராக பதவியேற்றார் ரணில் விக்ரமசிங்க!
- 22 August 2025
- (298)
“து” வரிசை ஆண் குழந்தை பெயர்கள் பட்டியல்...
யாழ் ஓசை செய்திகள்
பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்
- 07 December 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
சுவையான மட்டன் காய்கறி சூப்.... காரசாரமா எப்படி செய்றது?
- 07 December 2025
குளிர்காலத்திற்கு காரசாரமான சட்னி - இந்த காயில் செய்து பாருங்க
- 05 December 2025
ரவை இல்லாமல் உப்புமா.. 5 நிமிடத்திலேயே செய்வது எப்படி?
- 04 December 2025
மருக்களை அடியோடு அகற்றும் சாறு.. இனியும் அலட்சியம் வேண்டாம்!
- 02 December 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
