லங்கா பிரிமியர் லீக் இருபதுக்கு இருபது போட்டித் தொடரின் இறுதிப் போட்டி தற்போது ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த போட்டியில் ஜெப்னா ஸ்டாலியன்ஸ் மற்றும் கோல் கிளடியேடர்ஸ் அணிகள் மோதிக்கொண்டிருக்கின்றன.
நாணய சுழற்சியில் ஜெப்னா ஸ்டாலியன்ஸ் அணி வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து.
அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய ஜெப்னா ஸ்டாலியன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 188 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் கோல் கிளடியேடர்ஸ் அணி தற்போது 2 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்களை இழந்து 7 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளனர்.
இறுதிப் போட்டியில் 189 ஓட்டங்கள் வெற்றியிலக்கு
- Master Admin
- 16 December 2020
- (428)

தொடர்புடைய செய்திகள்
- 24 February 2021
- (780)
உங்களோட ராசிப்படி உங்களுக்கு எப்படி திரு...
- 19 November 2020
- (1184)
சிதம்பரத்தில் நடராஜர் சிலை மீது மட்டும்...
- 28 June 2023
- (541)
வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்க வேண...
யாழ் ஓசை செய்திகள்
கல்வி அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- 09 July 2025
தமிழர் பகுதியில் பேருந்து சாரதிகளின் மோசமான செயல்!
- 09 July 2025
யாழில் அதிகாலையில் பயங்கரம் ; மூவருக்கு நேர்ந்த கதி
- 09 July 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.