லங்கா பிரிமியர் லீக் இருபதுக்கு இருபது போட்டித் தொடரின் இறுதிப் போட்டி தற்போது ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த போட்டியில் ஜெப்னா ஸ்டாலியன்ஸ் மற்றும் கோல் கிளடியேடர்ஸ் அணிகள் மோதிக்கொண்டிருக்கின்றன.
நாணய சுழற்சியில் ஜெப்னா ஸ்டாலியன்ஸ் அணி வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து.
அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய ஜெப்னா ஸ்டாலியன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 188 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் கோல் கிளடியேடர்ஸ் அணி தற்போது 2 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்களை இழந்து 7 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளனர்.
இறுதிப் போட்டியில் 189 ஓட்டங்கள் வெற்றியிலக்கு
- Master Admin
- 16 December 2020
- (504)
தொடர்புடைய செய்திகள்
- 02 May 2021
- (445)
ஐ.பி.எல். கிரிக்கெட்: பந்துவீச்சை தேர்வு...
- 18 December 2020
- (1298)
800 ஆண்டுகளுக்கு பிறகு அதிசயம்: வானில் ஒ...
- 18 June 2023
- (1893)
இந்த கிழமைகளில் மாரடைப்பு அதிகமாக வருமா?...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கையில் நிகழ்ந்த மருத்துவ அற்புதம்!
- 14 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
- 04 July 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
