இலங்கையில் மேலும் மூவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 160 ஆக அதிகரித்துள்ளது.
கொலன்னாவ பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய பெண் ஒருவரும், கொழும்பு 09 பகுதியை சேர்ந்த 78 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் பண்டாரகம பகுதியை சேர்ந்த 43 வயதுடைய பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் மூவர் பலி
- Master Admin
- 16 December 2020
- (804)

தொடர்புடைய செய்திகள்
- 08 June 2025
- (103)
இந்த ராசியினர் சொந்த தொழில் ஆரம்பிச்சா அ...
- 05 June 2025
- (131)
இந்த மாதத்தில் பிறந்தவர்களை தவறியும் திர...
- 07 June 2025
- (123)
புதன் பெயர்ச்சியால் யோகம் பெறும் ராசிக்க...
யாழ் ஓசை செய்திகள்
தொழிற்சங்க நடவடிக்கைக்குத் தயாராகும் ஆசிரியர்கள்
- 08 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.