சென்னை: ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் விசாரணை முடிந்து சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கொரோனா பரிசோதனையில் தொற்று பாதிப்பு இல்லை என்பதால் பொன்னேரி கிளைச்சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றம் என சிறைத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
நடிகை சித்ராவை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைதான ஹேம்நாத் புழல் சிறைக்கு மாற்றம்
- Master Admin
- 17 December 2020
- (489)

தொடர்புடைய செய்திகள்
- 26 October 2021
- (1297)
74 வயசில் சீனியர் நடிகர் பார்த்த வேலை.....
- 18 February 2021
- (457)
ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய சன்னி ல...
- 26 June 2020
- (498)
இது தான் பக்கா மாஸ்.. பட்டையை கிளப்பும்...
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.