சிங்காரப்பேட்டை அருகே உள்ள சென்னூரை சேர்ந்த 16 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவருடைய உறவினர் சிங்காரப்பேட்டை போலீசில் புகார் செய்தார். இதில் போச்சம்பள்ளி தாலுகா சுண்டகாப்பட்டியை சேர்ந்த பிரபு (வயது 25) என்பவர் மாணவியை கடத்தி சென்று இருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பள்ளி மாணவி கடத்தல் - வாலிபர் மீது போலீசில் புகார்
- Master Admin
- 17 December 2020
- (432)

தொடர்புடைய செய்திகள்
- 01 April 2024
- (219)
இட்லி, தோசையுடன் தமிழ் மொழியை ஒப்பிட்டு...
- 12 December 2020
- (1482)
இன்று 1 ஆயிரத்து 218 பேருக்கு கொரோனா - 1...
- 20 March 2021
- (931)
13 வயது சிறுவனை திருமணம் செய்து கொண்ட டி...
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.