சிங்காரப்பேட்டை அருகே உள்ள சென்னூரை சேர்ந்த 16 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவருடைய உறவினர் சிங்காரப்பேட்டை போலீசில் புகார் செய்தார். இதில் போச்சம்பள்ளி தாலுகா சுண்டகாப்பட்டியை சேர்ந்த பிரபு (வயது 25) என்பவர் மாணவியை கடத்தி சென்று இருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பள்ளி மாணவி கடத்தல் - வாலிபர் மீது போலீசில் புகார்
- Master Admin
- 17 December 2020
- (454)

தொடர்புடைய செய்திகள்
- 02 February 2021
- (595)
இன்று 510 பேருக்கு புதிதாக கொரோனா- 4 பேர...
- 03 February 2021
- (903)
நாளை மின்தடை
- 05 February 2021
- (542)
மகன் அடித்து கொலை- கைதான தந்தை பரபரப்பு...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கையில் ஓகஸ்ட் மாதத்தில் அதிகரித்த வாகனப் பதிவு
- 17 September 2025
உலக தரவரிசையில் இலங்கை கடவுச்சீட்டிற்கு ஏற்பட்ட பின்னடைவு
- 17 September 2025
மரத்தில் இருந்து விழுந்த கைதி உயிரிழப்பு
- 17 September 2025
இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
- 17 September 2025
சடுதியாக குறைந்த தங்க விலை: வெளியான மகிழ்ச்சி தகவல்
- 17 September 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
- 14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
- 10 September 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.