மேல் மாகாணத்தில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (18) இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் அமைச்சர் இதனைத் தெரிவித்திருந்தார்.
´ நேற்று நான் சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதார துறை நிபுணர்களை சந்தித்து கலந்துரையாடினேன். அனைத்தும் விடயங்களையும் கருத்திற் கொண்டு எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிக்கவுள்ளோம். என்ன செய்வது என்று. என அமைச்சர் தெரிவித்தார்.
மேல் மாகாண பாடசாலைகள் தொடர்பில் தீர்மானம் திங்கட் கிழமை!
- Master Admin
- 18 December 2020
- (539)
தொடர்புடைய செய்திகள்
- 31 March 2024
- (206)
எறும்புகள் எப்போதும் வரிசையாக செல்வது ஏன...
- 28 June 2025
- (27)
இந்ர ராசியினர் அவர்களே நினைத்தாலும் பிரப...
- 28 June 2025
- (36)
குரு நட்சத்திரபெயர்ச்சி - 3 ராசிகளுக்கு...
யாழ் ஓசை செய்திகள்
யாழில் காணாமல்போன மீனவர் சடலமாக மீட்பு
- 28 June 2025
அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்
- 27 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.