பேருந்துகளை பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக 400 பொலிஸ் அதிகாரிகள் சிவில் உடையில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பேருந்துகளின் தனிமைப்படுத்தல் சட்டம் கடைப்பிடிக்கப்படுகின்றதா? என்பது தொடர்பிலும் சாரதிகளின் நடத்தை தொடர்பிலும் ஆராய இந்த அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேருந்துகளில் சிவில் உடையில் 400 பொலிஸ் அதிகாரிகள்!
- Master Admin
- 21 December 2020
- (583)
தொடர்புடைய செய்திகள்
- 13 May 2025
- (134)
இந்த ராசிக்காரர்கள் முதுகில் குத்துவார்க...
- 25 December 2020
- (658)
கிழக்கில் நான்காவது கொவிட் தொற்று மரணம்...
- 25 June 2025
- (116)
இந்த ராசியினர் இறந்தாலும் அவர்களின் அடைய...
யாழ் ஓசை செய்திகள்
அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்
- 27 June 2025
கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- 27 June 2025
வணிக நிறுவனமொன்றிற்கு 01 மில்லியன் ரூபா அபராதம்
- 27 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.