மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை தவிர்ந்த ஏனைய அனைத்து பகுதிகளிலும் உள்ள பாடசாலைகள் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பாலர் பாடசாலைகள் மற்றும் 1 முதல் 5 தரம் வரையான வகுப்புக்கள் தவிர்ந்த ஏனைய வகுப்புகளுக்காகவே இவ்வாறு பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகள் ஆரம்பிக்கும் தினம் தொடர்பான விஷேட அறிவிப்பு
- Master Admin
- 21 December 2020
- (1733)
தொடர்புடைய செய்திகள்
- 10 April 2021
- (550)
தெற்கு அதிவேக நெடுஞ்சாலைகளில் தீ விபத்து...
- 21 November 2020
- (867)
நேற்றைய கொரோனா தொற்று விபரம் - ஒருவர் பல...
- 18 February 2021
- (619)
வீட்டுக்குள் புகுந்து முச்சக்கர வண்டி தீ...
யாழ் ஓசை செய்திகள்
சவூதியில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு
- 22 April 2026
ஐ.பி.எல்: கப்பிட்டல்ஸை வென்ற சண்றைசர்ஸ்
- 22 April 2026
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
- 10 April 2026
Sreeleela
- 16 April 2026
Sunainaa
- 11 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
