ஹோமாகம, மாகும்பு பகுதியில் பெண் ஒருவர் தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இருவருக்கும் இடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கத்தினால் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபரின் கழுத்தை வயர் ஒன்றினால் நெரித்து கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பரணமுல்ல, தெய்யன்தர பகுதியை சேர்ந்த 26 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ள நபருடன் கள்ளத் தொடர்பில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
பெண் ஒருவர் தாக்கியதில் நபர் ஒருவர் பலி
- Master Admin
- 24 December 2020
- (466)

தொடர்புடைய செய்திகள்
- 11 November 2020
- (406)
பேருந்து கட்டணங்கள் இன்று முதல் அதிகரிப்...
- 10 August 2025
- (93)
பிறப்பிலேயே அசாத்திய துணிவு கொண்ட பெண் ர...
- 27 March 2021
- (844)
வயல்வெளியில் மர்மமான முறையில் உயிரிழந்து...
யாழ் ஓசை செய்திகள்
மலேரியா தொற்றால் ஒருவர் யாழ் போதனாவில் பலி
- 10 August 2025
சுவிட்சர்லாந்து நாட்டில் நடந்த வன்முறை! இலங்கையர் ஒருவர் பலி
- 10 August 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
30 நாள் பிளாக் காபி குடிப்பதால் உடலில் நடக்கும் அற்புதங்கள்
- 10 August 2025
இளநீர் தினமும் குடிக்கலாமா? உணவியல் நிபுணர் கூறும் உண்மை
- 06 August 2025
சினிமா செய்திகள்
தனி தீவு வாங்கி சொகுசாக வாழ்ந்து வரும் 39 வயது நடிகை..
- 10 August 2025
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.