நாட்டில் மேலும் 182 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, இன்றைய தினத்தில் மாத்திரம் 588 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
குறித்த அனைவரும் பேலியகொடை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.
அதன்படி, மினுவங்கொடை மற்றும் சிறைச்சாலை கொவிட் கொத்தணியில் இதுவரை பதிவான மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 35,548 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 588 பேருக்கு கொரோனா!
- Master Admin
- 24 December 2020
- (687)
தொடர்புடைய செய்திகள்
- 02 March 2021
- (2760)
8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து து...
- 27 January 2024
- (297)
இருமும் போது ரத்தம் வருகின்றதா... இந்த உ...
- 04 January 2025
- (223)
2025ல் இந்த ராசியினரிடம் உஷாரா இருங்க......
யாழ் ஓசை செய்திகள்
சட்டவிரோத இணையதளங்களை முடக்க அரசு தீவிர நடவடிக்கை!
- 04 September 2026
உச்சம் தொட்ட தங்க விலை...! வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல்
- 04 September 2026
இன்று நள்ளிரவு முதல் உலை எண்ணெய் மற்றும் நெப்தா விலைகள் குறைப்பு
- 04 September 2026
பிரண்டையின் ரகசியம்: ஒரு கிராமத்து மூலிகைக்கதை
- 04 September 2026
கடும் வறட்சியினால் 96 ஆயிரம் பேர் பாதிப்பு
- 04 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
I'm Game திரை விமர்சனம்
- 04 September 2026
இம்மார்ட்டல்: திரை விமர்சனம்
- 04 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: 7 நாட்களில் 'ஹாய்' திரைப்படம் செய்துள்ள வசூல்
- 04 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
- 22 August 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
